264
உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள அமராவதி முதலைப் பண்ணைக்கு சுற்றுலா வந்தவர்கள் தவற விட்ட 3 சவரன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்து தங்களிடம் ஒப்படைத்த சிறுவர்கள் சரவணகிரி, பிரகதீஸ் ஆகியோ...

1157
திருப்பூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிருப்பதாகக் கூறி வீரபாண்டியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டணம் மற்றும் நூ...

37053
உடுமலை அருகே வட மாநில தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்வதால், தங்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி, தேங்காய் வண்டிகளை மறித்து உள்ளூர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  த...

2851
உடுமலை அருகே, நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில், பெற்ற தாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர். சின்னபாப்பனூத்தைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும் அவரது தாயார் பூங்...

4075
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது. கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்த வேலுச்...

3624
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் 5 வயது சிறுமி உட்பட 3 பெண் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அணையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 45 வயது மதிக்கத்தக்க ஒ...

2643
அரசு பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தத் தமிழகத்தின் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இளநீர் வியாபாரியான பெண்மணி ஒரு இலட்ச ரூபாய் நன்கொடை வழங்கியதை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள பிரதமர், இப்படிச் செய்யப் பரந்...



BIG STORY